தமிழ் தாய் வாழ்த்து
நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொலுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து
செயல்மறந்து வழ்த்துதுமே! வழ்த்துதுமே! வழ்த்துதுமே!
-"மணோன்மணீயம்" பெ.சுந்தரம்பிள்ளை


0 comments